Right to Information Act 2005 Part III

தகவல் அறியும் உரிமை சட்டம்  (பாகம் 3)

தகவல் அறியும் உரிமை சட்டம்  பாகம் 2ன் தொடர்ச்சி.

aPAHCA


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அளவிலான அலுவலர்கள் பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்வோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பொதுமக்கள் மனுச்செய்ய ஏதுவாக, மாநில அளவிலான அலுவலர்கள் குறித்த விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது.


Right to Information Act 2005 Part II

தகவல் அறியும் உரிமை சட்டம்  (பாகம் 2)

தகவல் அறியும் உரிமை சட்டம்  பாகம் 1ன் தொடர்ச்சி.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

Right to Information Act 2005 Part I


தகவல் அறியும் உரிமை சட்டம்  (பாகம் 1)

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான்